எம்மதமே சம்மதம்

aham-brahma-asmi.jpg

உலக வளத்தையெல்லாம்

உறிஞ்சிகுடித்து உயர்வடைகிற

 ஒற்றைமார்க்கத்தாரின்

மூர்க்கத்தால்

மூக்கு சிதைந்து

மூளியாய் ப்ரஹ்மம்.

சொல் வித்தக அருணகிரியையும்

சொல்லறுக்கச் சொல்லிவிட்டு

சும்மா இருக்கிறது.

உன்மத்த உளுத்தரால்

மூக்குடைந்திருந்தாலும்,

எங்களுக்கு எப்போதும்

“பூர்ணமத: பூர்ணமித: பூர்ணாத் பூர்ணமுதச்யதே”

6 thoughts on “

  1. வீர வேல் ! வெற்றி வேல் !

    பாரதியின் (கலைமகள்) அருளும், பாரதியின் (தமிழ் கவிஞன்) மேல் காதலும், பாரத தேவியின் பணியிலும் உள்ள ஜடாயுவின் எதிர்வினை மகிழ்ச்சி அளிக்கிறது.

    வந்தே மாதரம் !

  2. அவ்வப்போது புதிதாக ஏதும் பதிவு செய்வதில்லையா. கொஞ்ச நாட்களுக்குப் பிற்கு இங்கு வந்தால் பழையதே தென்படுகிறதே. அல்லது எனக்குத் தான் உள்ளே நுழையத் தெரியவில்லையா?

  3. வீர வேல் ! வெற்றி வேல் !

    சாமிநாதன் ஐயா,

    நுணுக்கமான எழுத்துக்களையும் துளைத்து அவற்றின் நிறை குறைகளை தெள்ளிய அமுதமாய் விளக்கும் தங்களுக்கா இந்த சிறு பத்திரிக்கையில் நுழைய இயலாமல் போய்விடும்? இந்த குடிசையில் இந்த மாதத்திற்கான தகவல்கள் இவ்வளவுதான். அடுத்த மாதம் புதிய பகுதிகள் இணைக்கப்படும்.

    கேரளாவில் சிபிஎம் குண்டர்கள் நடத்திய வெறியாட்டம் பற்றிய சிறப்பிதழே அடுத்த மாதத்தின் இதழாம். சிபிஎம் குண்டர்களின் வெறியாட்டம் படங்களோடு தரப்படும்.

    பொறுமை காக்க வேண்டுகிறோம்.

    வந்தே மாதரம் !

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s